Tuesday, May 3, 2011

" கோ " படத்தின் தாமதம் : அரசியல் சூழ்ச்சியா ?


சமீபத்தில் டைரக்டர் KV ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த "கோ " படம் சமூக அக்கறையுள்ள படம் ஆனால் இந்த படம் தேர்தலுக்கு முன்பே எடுக்கப்பட்டு வெளிவரும் நிலைக்கு வந்தது ஆனால் திரையுலகை தங்கள் கட்டுபாட்டில் வைத்திருக்கும் அதிகார வர்க்கத்தினர் ஏன் படத்தை தேர்தலுக்கு பின் வெளியிட்டனர் இதன்  சூழ்ச்சி என்ன ? தேர்தலை பற்றி படத்தில் வரும் சம்பவங்கள் தான் காரணமா ? அப்படியென்றால் அந்த காட்சிகள் அனைத்தும் உண்மையா?சமுதாயம் எங்கே போய் கொண்டு இருக்கிறது இது போன்ற சம்பவங்களை தடுக்க தேர்தல் கமிசன் கூடுதல் பலத்தை கையில் எடுக்க வேண்டும் மக்கள் முழுமனதுடன் ஆதரிக்கவேண்டும்.

வெல்க இந்தியா!

No comments:

Post a Comment