ந எழுதி ரொம்ப நாலா ஆச்சு ,இப்ப ஏன் ந வந்தென்ன உங்க பதிவு எல்லாம் பார்த்து பார்த்து ரொம்ப ஆருவம் வந்துருச்சு ...
என்னைய பத்தி சொன்ன எனக்கு தமிழ் படிக்கவும் எழுதவும் கொஞ்சம் கொஞ்சம் தன், அதுனால ந கொஞ்சம் அல்லது ரொம்ப தப்பு தப்ப எழுதுன நிங்க எல்லாம் திருத்தி படிக்கவும் மற்றும் மன்னிக்கவும் ...
ஏன் எனக்கு இந்த நப்பான ஆசை என்றல் ஏன் நண்பன் அல்லது மச்சான் அதிரடி ஹாஜா மைதீன் எளுதபோது ந பார்த்துகிட்டே இருப்பேன். அவர்தான் எனக்கு அருவம் குடுத்தார் உன்னால முடியும் சொன்னார் ....
எங்கள் அண்ணன் கசாலி ரஹீம் , ரொம்ப உதவியாக இருந்தார் .....
எனக்கு ரெண்டு பெரும் ஒன்னு தன் ....
எனக்கு ஏதும் தெரியாம இருந்தாலும் நன் எழுதுவேன் ........
ஏன் மேல எனக்கு நம்பிக்க இருக்கு ........
வாங்க நண்பா, வாங்க எழுதுங்க , கடிப்பாக ரசிப்பார்கள், எனது பதிவில் சில டிப்ஸ் கொடுத்திருக்கேன் உங்களுக்கு நேரம் கிடைத்தால் சென்று பார்வையிடவும், பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் பயன்படுத்திக்கொள்ளவும்,
ReplyDeleteம்ம்ம்ம் நானும் உங்களை பின்தொடர்ந்து வருகிறேன், உங்களுடைய எழுத்துகள் எப்படி வருகிறது என்று பார்ப்போம்.
மனதில் தோன்றுவதை, கற்பனையோடு கலந்து எழுதுங்க நீங்களும் விரைவில் பிரபல பதிவராகலாம்.
வாழ்த்துகள்.
இங்கு சென்று பாருங்கள், அதையும் அதற்கு முன்புள்ள பதிவையும் நகைச்சுவை உணர்வோடு படியுங்கள்:
http://semmalai.blogspot.com/2012/12/blog-post.html.
உங்கள் வருகைக்கு நன்றி நண்பா .......
Deleteஎழுத்து பிழைகள் நிறைய இருந்தாலும் எப்படியும் எழுத வேண்டும் என்ற உன் ஆர்வம் அருமை...எழுது ...கற்றுக்கொள்..
ReplyDeleteஅரசர்குளத்திலிருந்து அடுத்த சிங்கம். கலக்குங்க சார். வாழ்த்துக்கள்.
ReplyDeletehttps://saglamproxy.com
ReplyDeletemetin2 proxy
proxy satın al
knight online proxy
mobil proxy satın al
1YYİQ7