Thursday, May 5, 2011

பலத்தை காட்டுமா சிபிஐ ?கைதாகுவாரா கனிமொழி ?

இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகும் கனிமொழி கைதாகலாம் என்று பரவலாக எதிபார்க்கப்படுகிறது .அவருக்கு காவலாக நான்கு மத்திய மந்திரிகள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.என்ன ஆகும் என்று நினைத்து ஒரு வித பதற்றத்துடனே நுழைந்தார் கனிமொழி.நீதியே நிலைநாட்டும் நோக்கத்துடன் சிபிஐ செயல்பட நினைத்தால் கனிமொழி கைதாக வேண்டும் .அதுவே ஊழலுக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.நீதி நிலைக்கட்டும் !பொறுத்திருந்து பார்ப்போம். 

6 comments: