Wednesday, May 18, 2011

மதுரயில் ரவுடி ராஜ்யம் ஒழிந்தது .....

மதுரயில் ஆட்டி படைத்தவரின் மண்டபம் ஆட்டம் கண்டது.இனி மதுரை மக்கள் நிம்மதியா இருப்பார்கள் .மதுரை மல்லிகையின் மணம் போயஸ் தோட்டம் வரை விசிகிறது.

அழகிரி  ஆட்கள் மிது தாக்குதல்.இத்தனை காலமாக நடந்தவைகளுக்கு பதில் அடியா.காவல் துறையிடம்  புகார் கொடுக்க போனால் இந்த புகாரை எடுபங்க்கல.
ஒருவேளை காவல் துறை இந்த புகாரை எடுத்தாள் முதல்ல எங்கே போகும்.(போயஸ் தொடத்துகுதன் போகும்ப இதுல என்ன சந்தேகம் )

நல்லவர்கள் மேலேயே  நல்லவர்கள் தாக்குதல்  ....

ஆங்கயுமா............. ஐயோ ! ஐயோ !







1 comment:

  1. நல்லாத்தான் எழுதுற...எழுத்து பிழைகளை திருத்திகொள்ளவும்...

    ReplyDelete