1000 கோடியே புறகணித்து விட்டு 50 கோடி மறுசீரமைப்புடன் தமிழக சட்டசபை கூடும். கற்காலத்துகு சென்ற தமிழகம் ஜார்ஜ் கோட்டைக்கு சென்ற உடன் நவீன காலத்திற்கு வரும் என்று நம்புவேமாக .
ரத்தின சுருக்கமாக சொல்லவேண்டும் என்று சொன்னால் .
மக்கள் வரி பணம் உங்களுடைய அரசியலுக்கு முதல் பலிகடாவா
நிதி மன்றம் என்ன முடிவு எடுக்கும் .
முதல்வர் என்ன முடிவு எடுப்பார் .
மக்கள் முடிவு எடுக்க இன்னும் 5 வருடம் ?
நன்று....இன்னும் சில எழுத்து பிழைகள் உள்ளது சரிசெய்யவும்...
ReplyDelete